தத்துவம்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தத்துவம்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

யார் சொன்னாள் என்ன

 "உங்கள் இதயத்தை தியாகம் செய்தால் மட்டுமே
  பிறரின் இதயங்களை நீங்கள் வெல்லமுடியும்"
                   - மதர் தெரசா
 "
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
  உன்னை அது கொன்று விடும்
  கண்ணை திறந்து பார்
  அது காணாமல் போய்விடும்
                  - அப்துல் கலாம்

தத்துவம் 2010

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக்
கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது.
அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக்
கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என்
காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம்
"வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

Inspired...

Some great quotes  ,

* If u win u need not to explain...
but if u loose u should not be there to explain...-ADOLF HITLER

* I love walking in rain because nobody knows i am crying-CHARLIE CHAPLIN

* Write your sad times in sand and good times in stone-GEORAGE BERNARD SHAW

* Nearly all man can stand adversity,but if you want to know the man's character,give him power-ABRAHAM LINCON

அண்மைய செய்திகள்