எனக்கு தெரிந்த எல்லாம்
உனக்கும் தெரிய வேண்டும் என்று
இன்று தான் எனக்கு புரிந்தது
அவளுக்கு மறக்க தெரியும் என்று
"அவள் அன்றே சொன்னாள்
எனக்கு தெரிந்த எல்லாம்
உனக்கும் தெரிய வேண்டும் என்று
இன்று தான் எனக்கு புரிந்தது
அவளுக்கு மறக்க தெரியும் என்று "
"மலர துடிக்கும் மொட்டுக்கு தெரியாது
மலர்ந்தால் மரணம் என்று "
நடந்து செல்லும்
பள்ளி சிறுவனை
என் பைக் யில் விட்ட போது
"ரொம்ப நன்றி அண்ணே !!!"
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......
வழக்கமாக செல்லும்
பேருந்தில் ''பர்ஸ் "ஐ
மறந்து விட்ட நாளில்
"இருக்கட்டும் சார்..,
நாளைக்கு தாங்க சார் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......
அம்மா வயதிருக்கும்
முதியோருக்கு ஒரு
வேளை உணவு வாங்கி
கொடுத்த போது ...
"தம்பி..,நீங்க குழந்தை
குட்டிகளோட ..நல்லா
இருக்கனும் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......
Dear friends என்னுடைய கவிதையை ஒரு சிலர் நல்லாருக்குன்னு சொன்னாங்க அதனால நானும் பெருமை பட்டு நெறைய கவிதைகள் எழுதலாம்னு படுத்துகிட்டே யோசிச்சேன் ஆனா ஒரு கவிதையும் வரல ஒரு மண்ணும் வல்ல, ஆனா சூரியன் வந்துருசுங்கோ! சூரியன் வந்துருசுங்கோ!, என் தூக்கத்தை கெடுத்த அந்த புண்ணியவான்களை பழிவாங்க இப்ப நான் உட்கார்ந்து யோசிச்சுக்கிட்டு இருக்கேன். (புரிஞ்சுகிட்டேன் கவிதை எல்லாம் room போட்டு யோசிச்சலாம் வராது, அது தானா வரணுமுனும்) நிற்க இருந்தாலும் mumbai terror attack நினைத்து automatica ஒரு குமுறல் வந்துருசுங்கோ, அது இதோ |
| Dear friends இப்பல்லாம் சிறகுகள் group க்கு mail அதிகமா வரதுஇல்ல, Pay commission anomaly வந்ததும் எல்லா STA-B யும் serious work! பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, அனா நான் விடுறதா இல்ல, நான் கவிதை எழுத போறேன் (என்ன கொடும sir இது) |