கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கவிதை


"அவள் அன்றே சொன்னாள்
     எனக்கு தெரிந்த எல்லாம்
  உனக்கும் தெரிய வேண்டும் என்று
     இன்று தான் எனக்கு புரிந்தது
  அவளுக்கு மறக்க தெரியும் என்று                                                                                                                                                     

ஏங்குகிறது மனம் !

மின்வெட்டு ...
தடைபட்டு போன மின்சாரத்தை
திட்டுவதில் செலவானது
சில நொடிகள் !

பெரிய மகள்
பள்ளி சம்பவங்களை
சுவாரஸ்யமாய்
சொல்ல தொடங்கினாள் !

கவிதை

"அவள் அன்றே சொன்னாள்
     எனக்கு தெரிந்த எல்லாம்
  உனக்கும் தெரிய வேண்டும் என்று
     இன்று தான் எனக்கு புரிந்தது
  அவளுக்கு மறக்க தெரியும் என்று "
 
"மலர துடிக்கும் மொட்டுக்கு தெரியாது
  மலர்ந்தால் மரணம் என்று "

தேடி தான் பிடிப்போமே

நடந்து செல்லும்
பள்ளி சிறுவனை
என் பைக் யில் விட்ட போது
"ரொம்ப நன்றி அண்ணே !!!"
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......
வழக்கமாக செல்லும்
பேருந்தில் ''பர்ஸ் "ஐ
மறந்து விட்ட நாளில்
"இருக்கட்டும் சார்..,
நாளைக்கு தாங்க சார் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......

அம்மா வயதிருக்கும்
முதியோருக்கு ஒரு
வேளை உணவு வாங்கி
கொடுத்த போது ...
"தம்பி..,நீங்க குழந்தை
குட்டிகளோட ..நல்லா
இருக்கனும் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......

பிடித்து போன ஒன்று ......


"மறதி ...,
பிடித்து போன ஒன்று ......!!!

காவி சாயங்களை
எத்தனை முறை
வெளுத்தாலும் ...
மறந்து போனதால்
மறதி பிடித்து போனது .....,,,!!!!

கார்க்கில்
சிலருக்கு ..மீளாதுயரம்
சிலருக்கு ..நாட்டுப்பற்று
சிலருக்கு ...வரவு ..
சிலருக்கு ...வாழ்க்கை
மறக்க நினைப்பதால்
மறதி பிடித்து போனது .....,!!!

யாரிடம்.., புகார் கொடுக்க உன்னைப் பற்றி?

கடமை ..,
நாட்டு உடைமை
ஆகாத வார்த்தை ...


காலம் தவறி
வரும் அரசு பேருந்து,,
தவறாமல் மீதி தராத
நடத்துனர்...,


அரசு மருத்துவமனையில்..
கடைசியாய் நுழையும்
பொதுநல மருத்துவர் ..,
வரிசைக்கும் காசு,
வாங்கும் கம்பவுண்டர்....


ஒவ்வொரு முறையும்
வாக்கு தரும் வேட்பாளர் ..
வாக்கு தவறினாலும்
அவருக்கே வாக்கு
போடும் வாக்களர்கள்...!!!!


காதல் கிறுக்கல்கள்

இதயம் என்பது துடிப்பதற்கு மட்டும் அல்ல !
உன்னை நினைப்பதற்கும் !

தோற்பதும் பிடிக்கும் என் பிரியமானவளிடம் !

அன்பே !
என் பெயரின் அழகு புரிந்தது ,
உன்னால் உச்சரிக்க பட்ட பிறகு !

காற்றிடம் சிக்கி தவிக்கிறது கடல் அலைகள் !
என்னிடம் சிக்கி தவிக்கிறது உன் நினைவலைகள் !

அன்பே !
நீ சிலையாய் வந்தாய் !
உன்னை பார்த்தபின் நானும் ஆனேன் சிலையாய் ,என்னை மறந்து உன் அழகில்!

என் இதயத்தை ஏன் உன் அன்பென்னும் கயிற்றால்
கட்டி இழுக்கிறாய் !
நானே தருகிறேன் ,
உன் அன்புக்கு நான் என்றுமே அடிமையடி !

உன் உதடுகளின் உச்சரிப்பிற்காக காத்திருக்கிறேன்
கண்களை மூடி உன் நினைவுகள் கலையாமல் !

நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ,
என் இதயத்தின் ஆயுளை கூட்டுதடி !

அன்பே !
நான் எழுதிய முதல் கவிதை ,
வேறென்ன
உன் பெயர் தானடி !

நீ நடந்த சாலை என் பூங்காவனம் !
அதில் உன் பிம்பம் விழுந்தே பூக்கள் பூக்கும் !

உன்னை பார்த்தபின் அழகான சிலையும் கல்லாகும் !
இருந்தால் உன் போல் வேண்டும் என்று !

வேண்டுமடி எனக்கு !
தாய் காட்டாத பாசம் ,
வெட்கம் கலந்த புன்னகை ,
காதலின் ஸ்பரிசம்
நட்பின் நேசம் ...


என் பெயர் தவம் கிடந்ததோ !
ஒரு நாள் உன் உதடுகள் உச்சரிக்கும் என்று !

மொழியே தேவையில்லை , என்னருகே நீயிருந்தால் !
போதுமடி உன் கண்கள் பேசும் மௌன மொழி !




தூக்கம்விற்ற காசுகள்

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை

வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!


> நாங்கள் பூசிக்கொள்ளும்
 > சென்டில் வேண்டுமானால்...
 > வாசனைகள் இருக்கலாம்!
 > ஆனால் வாழ்க்கையில்...?
 

பேனா பக்கிரி (வந்துட்டான்யா !வந்துட்டான்யா !)


ஒரு துளி மையில்,
ஓராயிரம் சிந்தனைகள்
புரட்டிபோடும் உலகை !
(ஒரு வரியில எழுதறத ஒன் பய் ஒன்னா எழுதிட்டு
கவிதையாம் , நம்பிட்டோம் )
-------------------------------------------------------------------------------------------------------------
என்னவளே ! உனக்குதான் எத்துனை பெரிய மனது,
நான் கிறுக்கி எழுதுவதை, நீ மட்டும்தான் கவிதை என்கிறாய் !
( நீ உண்மையிலே கிருக்கன்கிறது ,கொஞ்சம் நாள்ல தெரியும்டி )
-------------------------------------------------------------------------------------------------------------
என் பேனாவுக்கு எழுத மட்டும்தான் தெரியும் என நினைத்தேன் !
அட ! ஓவியமும் வரைகிறதே, உன்னை கண்டதால் !
( நாயே , அது மேஜிக் பேனாவா இருக்கும் , பன்னாடைக்கு லொள்ள பாரு )

மரிகொழுந்து

விடியற் கோழி கூஉம் முன்னே காக்கை எழுந்து கத்தும் முன்னே கணக்கு பண்ண பார்க்க போனேன் என் மாமா மக மரிகொழுந்தகால் சட்டை போட்டு கிட்டுதலை இல் முண்டாசு கட்டி கிட்டு அடி மேல் அடி வைத்து அன்னம் போலே நடந்து சென்று சத்தமில்லா வார்த்தை பேசி சந்தில் நின்று கூவி அழைத்தேன் மூக்கு முட்ட தின்று விட்டு முழங் காளை மூடி கிட்டு மூழ்கி போய் கிடகிராளேபுத்தி கெட்ட சிறுக்கி மகள் பொறுமை இழந்து கொதித்து போய் முழங்காலை பிடித்து இழுக்க பாழாய் போன என் பாவி மனம் அவள் பாட்டி காளை பிடித்ததே பட்டேன்ன்று பாட்டி அலற சற்றென்று ஊரு கூட வெக்கி மனம் தலை குனிந்து ஊர் முன்னே வெக்கத்தோடு நிற்கைஇலே கண்டிப்போடு சொன்னானே கையை காளை உடதிடுவேன் என்று கணவன் என்ற கர்வத்தில் பேசிவிட்டு போகின்றான் -- ஆனால்மறைந்து நின்னு பார்த்து கொண்டு நாளை காலை வா என்று சொல்லாமல் சொல்லிவிட்டு போகின்றலேஎன் மாமா மகள் மரிகொழுந்து ...

SUMO.......
"மண் பயனுற வேண்டும் !" - சிறகுகள்
With Love, David joseph Raj-~----------~----~----~----~------~----~------~--~---

சில்மிச கவிஞர் SUMO

குழ்ந்தைஇல் கொஞ்சி விளையாடிசிறுமையில் அவளிடம் சிரித்து பேசிசில்மிசங்கள் பல செவ்வனே செய்துஅங்கும் இங்கும் அரைகுறை ஆடைகளோடுஆசையாக பேசி அலைந்து திரிந்த காலங்கள் பல ..அனைத்துக்கும் ஆப்பு விழுந்தது அவள் பருவம் என்னும் பருவத்தை அடைந்ததும்மெல்லிய புன்னகை பூக்கின்றாள் மேலும் கீழும் பார்க்கின்றாள் கண்களால் மட்டும் பேசுகின்றாள் கால்களால் கோலம் போடுகின்றாள்தஞ்ச ஊர் பொம்மையபோலேதலையை மட்டும் ஆட்டு கின்றாள் தாவி ஓடிய என் பைங்கிளி இன்று தாவணியில் மாறினாலேவா போ என்று வாய் நிறைய பேசுவாள் இன்று வாங்கல் என்றும் போங்கள் என்றும்வாயோடு அழைகின்றாள் பட்டினம் போய் படித்து விட்டு பத்து வருடம் கழித்து வந்து பார்க்க வந்த மாமனுக்கு பதிரமாத்து தங்கமாக ஜொலிகிரலெய்என் அத்தை மகள் பட்டு கொடுத்து விட்டு போனாலே திருப்பதியில் வாங்கி வந்த அய்யர் கடை லட்டு ...பிறகுதான் தெரிந்தது அது லட்டு அல்ல அவள் திருமணத்துக்காக செய்த அல்வா என்னும் கொட்டு ...கொட்டு வாங்கிய கையோடு திட்டும் வாங்கி வந்தேன் கல்யாணம் ஆனா என் பைங்கிளியை கண் அடித்த கொடுமைக்காக மீண்டும் தேடி கொண்டு இருக்கிறேன் தொலைந்த என் இனிமை சுகங்களை .....
"மண் பயனுற வேண்டும் !" - சிறகுகள்
With Love, David joseph Raj-~----------~----~----~----~------~----~------~--~---

Fwd: [siragukal] ஆயுத முத்தம்

From: Mahaswaran R <rmaheswaranmca@yahoo.com>
Date: 2008/12/1
Subject: [siragukal] ஆயுத முத்தம்
To: Siragugal NIC <siragukal@googlegroups.com>


Dear friends
என்னுடைய கவிதையை ஒரு சிலர் நல்லாருக்குன்னு சொன்னாங்க அதனால நானும் பெருமை பட்டு நெறைய கவிதைகள் எழுதலாம்னு படுத்துகிட்டே யோசிச்சேன் ஆனா ஒரு கவிதையும் வரல ஒரு மண்ணும் வல்ல, ஆனா சூரியன் வந்துருசுங்கோ! சூரியன் வந்துருசுங்கோ!, என் தூக்கத்தை கெடுத்த அந்த புண்ணியவான்களை பழிவாங்க இப்ப நான் உட்கார்ந்து யோசிச்சுக்கிட்டு இருக்கேன். (புரிஞ்சுகிட்டேன்  கவிதை எல்லாம் room போட்டு யோசிச்சலாம் வராது, அது தானா வரணுமுனும்)
நிற்க
இருந்தாலும் mumbai terror attack நினைத்து automatica ஒரு குமுறல் வந்துருசுங்கோ, அது இதோ

Fwd: [siragukal] கவிதை : கொலை முயற்சி

From: Mahaswaran R <rmaheswaranmca@yahoo.com>
Date: 2008/11/21
Subject: [siragukal] கவிதை : கொலை முயற்சி
To: Siragugal NIC <siragukal@googlegroups.com>


Dear friends

இப்பல்லாம் சிறகுகள் group க்கு mail அதிகமா வரதுஇல்ல, Pay commission anomaly வந்ததும் எல்லா STA-B யும் serious work! பண்ண ஆரம்பிச்சுட்டாங்க,  அனா நான் விடுறதா இல்ல, நான் கவிதை எழுத போறேன் (என்ன கொடும sir இது)

கவிதைகள்

காத்திருப்பு
உனக்குப் பிடித்த என் உதடுகள்
உன் உதடுகளின் முத்தத்திற்காய் காத்துக் கிடக்கின்றன.
பேசி(யில்)ய முதல் நாள்
உனக்கென்ன... உன்பாட்டில் என் காதுக்குள்...
கிசு கிசுத்து போய் விட்டாய்!!!!
எங்கோ இருந்து கொண்டு
என்னதான் செய்கிறாய், எங்கோ இருந்து கொண்டு... மொழி தெரியா குழந்தை போல ஒரே குழப்பம். உன் உணர்வின் பார்வை மட்டும் பட்டுத் தெறிக்கிறது.
உனக்குள்...
புரிந்து கொள்... உனக்குள் உறைந்து கிடக்கிறேன்... வெறுத்து விலகியபடி ஏன்...

கல்லூரி நாட்கள்..

இலைகளாய் நுழைந்தோம்!!
மரங்களாய் நிற்கின்றோம்!!
வேர்களாய் நம் நட்பு!!

நாட்காட்டியில் தேடி கொண்டிருக்கிறேன்
நாம் சிரிக்க மறந்த நாட்களை,
அட என்ன விந்தை
நான்கு ஆண்டுகளாய் அதற்கு விடுமுறை!!
கல்லூரி அத்தியாயத்தில்
முற்று புள்ளி வைக்கும் அந்த
கடைசி தினத்தில்
கண்ணீரை கொண்டு அதை
தொடர் கதை ஆக்க முயன்று தோற்றுப் போனேன்..
அவர்கள் தந்த பாடம் எல்லாம் படித்தே முடித்தோம்
மதிப்பெண் பெற்றோம்!!
இலவச இணைப்பாய் மனித மனங்களையும் படித்தோம்
நண்பர்கள் பெற்றோம்!!
சில மனங்களை படிக்க முயன்று தோற்றோம்!!
இன்றோ அத்தோல்விகளை நினைத்து சிரிக்கும் தருணம்!!

அண்மைய செய்திகள்