உன்னை போல் ஒருவன் - மாத்தி யோசி
உன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு சொல்லாதது தான் மிச்சம்.
இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.
இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.
பேனா பக்கிரி (வந்துட்டான்யா !வந்துட்டான்யா !)
ஒரு துளி மையில்,
ஓராயிரம் சிந்தனைகள்
புரட்டிபோடும் உலகை !
ஓராயிரம் சிந்தனைகள்
புரட்டிபோடும் உலகை !
(ஒரு வரியில எழுதறத ஒன் பய் ஒன்னா எழுதிட்டு
கவிதையாம் , நம்பிட்டோம் )
கவிதையாம் , நம்பிட்டோம் )
-------------------------------------------------------------------------------------------------------------
என்னவளே ! உனக்குதான் எத்துனை பெரிய மனது,
நான் கிறுக்கி எழுதுவதை, நீ மட்டும்தான் கவிதை என்கிறாய் !
நான் கிறுக்கி எழுதுவதை, நீ மட்டும்தான் கவிதை என்கிறாய் !
( நீ உண்மையிலே கிருக்கன்கிறது ,கொஞ்சம் நாள்ல தெரியும்டி )
-------------------------------------------------------------------------------------------------------------
என் பேனாவுக்கு எழுத மட்டும்தான் தெரியும் என நினைத்தேன் !
அட ! ஓவியமும் வரைகிறதே, உன்னை கண்டதால் !
அட ! ஓவியமும் வரைகிறதே, உன்னை கண்டதால் !
( நாயே , அது மேஜிக் பேனாவா இருக்கும் , பன்னாடைக்கு லொள்ள பாரு )
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
