மரிகொழுந்து

விடியற் கோழி கூஉம் முன்னே காக்கை எழுந்து கத்தும் முன்னே கணக்கு பண்ண பார்க்க போனேன் என் மாமா மக மரிகொழுந்தகால் சட்டை போட்டு கிட்டுதலை இல் முண்டாசு கட்டி கிட்டு அடி மேல் அடி வைத்து அன்னம் போலே நடந்து சென்று சத்தமில்லா வார்த்தை பேசி சந்தில் நின்று கூவி அழைத்தேன் மூக்கு முட்ட தின்று விட்டு முழங் காளை மூடி கிட்டு மூழ்கி போய் கிடகிராளேபுத்தி கெட்ட சிறுக்கி மகள் பொறுமை இழந்து கொதித்து போய் முழங்காலை பிடித்து இழுக்க பாழாய் போன என் பாவி மனம் அவள் பாட்டி காளை பிடித்ததே பட்டேன்ன்று பாட்டி அலற சற்றென்று ஊரு கூட வெக்கி மனம் தலை குனிந்து ஊர் முன்னே வெக்கத்தோடு நிற்கைஇலே கண்டிப்போடு சொன்னானே கையை காளை உடதிடுவேன் என்று கணவன் என்ற கர்வத்தில் பேசிவிட்டு போகின்றான் -- ஆனால்மறைந்து நின்னு பார்த்து கொண்டு நாளை காலை வா என்று சொல்லாமல் சொல்லிவிட்டு போகின்றலேஎன் மாமா மகள் மரிகொழுந்து ...

SUMO.......
"மண் பயனுற வேண்டும் !" - சிறகுகள்
With Love, David joseph Raj-~----------~----~----~----~------~----~------~--~---

சில்மிச கவிஞர் SUMO

குழ்ந்தைஇல் கொஞ்சி விளையாடிசிறுமையில் அவளிடம் சிரித்து பேசிசில்மிசங்கள் பல செவ்வனே செய்துஅங்கும் இங்கும் அரைகுறை ஆடைகளோடுஆசையாக பேசி அலைந்து திரிந்த காலங்கள் பல ..அனைத்துக்கும் ஆப்பு விழுந்தது அவள் பருவம் என்னும் பருவத்தை அடைந்ததும்மெல்லிய புன்னகை பூக்கின்றாள் மேலும் கீழும் பார்க்கின்றாள் கண்களால் மட்டும் பேசுகின்றாள் கால்களால் கோலம் போடுகின்றாள்தஞ்ச ஊர் பொம்மையபோலேதலையை மட்டும் ஆட்டு கின்றாள் தாவி ஓடிய என் பைங்கிளி இன்று தாவணியில் மாறினாலேவா போ என்று வாய் நிறைய பேசுவாள் இன்று வாங்கல் என்றும் போங்கள் என்றும்வாயோடு அழைகின்றாள் பட்டினம் போய் படித்து விட்டு பத்து வருடம் கழித்து வந்து பார்க்க வந்த மாமனுக்கு பதிரமாத்து தங்கமாக ஜொலிகிரலெய்என் அத்தை மகள் பட்டு கொடுத்து விட்டு போனாலே திருப்பதியில் வாங்கி வந்த அய்யர் கடை லட்டு ...பிறகுதான் தெரிந்தது அது லட்டு அல்ல அவள் திருமணத்துக்காக செய்த அல்வா என்னும் கொட்டு ...கொட்டு வாங்கிய கையோடு திட்டும் வாங்கி வந்தேன் கல்யாணம் ஆனா என் பைங்கிளியை கண் அடித்த கொடுமைக்காக மீண்டும் தேடி கொண்டு இருக்கிறேன் தொலைந்த என் இனிமை சுகங்களை .....
"மண் பயனுற வேண்டும் !" - சிறகுகள்
With Love, David joseph Raj-~----------~----~----~----~------~----~------~--~---

TNPSC group II


Hi Friends,
    This is the link....
http://tnpsconline.tn.nic.in/csse/Start.htm   and see attached PDF. last date is on 28.12.2008

--------------
Regards,

David joseph Raj K



Fwd: [siragukal] ஆயுத முத்தம்

From: Mahaswaran R <rmaheswaranmca@yahoo.com>
Date: 2008/12/1
Subject: [siragukal] ஆயுத முத்தம்
To: Siragugal NIC <siragukal@googlegroups.com>


Dear friends
என்னுடைய கவிதையை ஒரு சிலர் நல்லாருக்குன்னு சொன்னாங்க அதனால நானும் பெருமை பட்டு நெறைய கவிதைகள் எழுதலாம்னு படுத்துகிட்டே யோசிச்சேன் ஆனா ஒரு கவிதையும் வரல ஒரு மண்ணும் வல்ல, ஆனா சூரியன் வந்துருசுங்கோ! சூரியன் வந்துருசுங்கோ!, என் தூக்கத்தை கெடுத்த அந்த புண்ணியவான்களை பழிவாங்க இப்ப நான் உட்கார்ந்து யோசிச்சுக்கிட்டு இருக்கேன். (புரிஞ்சுகிட்டேன்  கவிதை எல்லாம் room போட்டு யோசிச்சலாம் வராது, அது தானா வரணுமுனும்)
நிற்க
இருந்தாலும் mumbai terror attack நினைத்து automatica ஒரு குமுறல் வந்துருசுங்கோ, அது இதோ

Fwd: [siragukal] கவிதை : கொலை முயற்சி

From: Mahaswaran R <rmaheswaranmca@yahoo.com>
Date: 2008/11/21
Subject: [siragukal] கவிதை : கொலை முயற்சி
To: Siragugal NIC <siragukal@googlegroups.com>


Dear friends

இப்பல்லாம் சிறகுகள் group க்கு mail அதிகமா வரதுஇல்ல, Pay commission anomaly வந்ததும் எல்லா STA-B யும் serious work! பண்ண ஆரம்பிச்சுட்டாங்க,  அனா நான் விடுறதா இல்ல, நான் கவிதை எழுத போறேன் (என்ன கொடும sir இது)

Love them forever...pls


Value of parents...

An 80 year old man was sitting on the sofa in his house along
with his 45 years old highly educated son. Suddenly a crow
perched on their window.

The Father asked his Son, "What is this?"

The Son replied "It is a crow".

After a few minutes, the Father asked his Son the 2nd time,
"What is this?"

The Son said "Father, I have just now told you "It's a crow".

After a little while, the old Father again asked his Son the 3rd time, What is this?"

அண்மைய செய்திகள்