பேனா பக்கிரி (வந்துட்டான்யா !வந்துட்டான்யா !)


ஒரு துளி மையில்,
ஓராயிரம் சிந்தனைகள்
புரட்டிபோடும் உலகை !
(ஒரு வரியில எழுதறத ஒன் பய் ஒன்னா எழுதிட்டு
கவிதையாம் , நம்பிட்டோம் )
-------------------------------------------------------------------------------------------------------------
என்னவளே ! உனக்குதான் எத்துனை பெரிய மனது,
நான் கிறுக்கி எழுதுவதை, நீ மட்டும்தான் கவிதை என்கிறாய் !
( நீ உண்மையிலே கிருக்கன்கிறது ,கொஞ்சம் நாள்ல தெரியும்டி )
-------------------------------------------------------------------------------------------------------------
என் பேனாவுக்கு எழுத மட்டும்தான் தெரியும் என நினைத்தேன் !
அட ! ஓவியமும் வரைகிறதே, உன்னை கண்டதால் !
( நாயே , அது மேஜிக் பேனாவா இருக்கும் , பன்னாடைக்கு லொள்ள பாரு )

அண்மைய செய்திகள்