யார் சொன்னாள் என்ன

 "உங்கள் இதயத்தை தியாகம் செய்தால் மட்டுமே
  பிறரின் இதயங்களை நீங்கள் வெல்லமுடியும்"
                   - மதர் தெரசா
 "
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
  உன்னை அது கொன்று விடும்
  கண்ணை திறந்து பார்
  அது காணாமல் போய்விடும்
                  - அப்துல் கலாம்

மூச்சு  நின்றால்  மட்டும்  மரணம்  இல்லை
உணமையான முயற்சி நின்றாலும் மரணம் தான்
                 - அப்துல் கலாம் 

என்ன செய்ய போகிறோம் என்று யோசிக்காதே
என்ன செய்யலாம் என்று யோசி
வெற்றி உன் காலடியில்
                  - விவேகானந்தர்  
  நீ எதையும் தேடி போகாதே
உனக்கு தகுதி இருந்தால் அதுவே உன்னை தேடி வரும்
               - விவேகானந்தர்  
ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை
 சிக்கனம் என்பது நம்மை தேடி வரும் செல்வம்
                              - யார் சொன்னாள் என்ன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்